தனது முதல் யோகா திருவிழாவை நடத்திய சவூதி அரேபியா.. 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
நாட்டின் முதல் யோகா திருவிழாவை சவுதி அரேபியா ஜனவரி 29 அன்று தொடங்கியது. இந்த யோகா திருவிழா பிப்ரவரி 1 வரை நடைபெற உள்ளது. இந்த யோகா
Read moreநாட்டின் முதல் யோகா திருவிழாவை சவுதி அரேபியா ஜனவரி 29 அன்று தொடங்கியது. இந்த யோகா திருவிழா பிப்ரவரி 1 வரை நடைபெற உள்ளது. இந்த யோகா
Read moreகாங்கிரஸ் ஆதரவாளரும் இத்திஹாக்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான மௌலானா தௌக்கீர் ரசா கானின் மருமகள் நிதா கான் ஞாயிற்றுக்கிழமை லனோவில் பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டார். நிதா
Read moreபாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் தேவாலயத்தில் ஆராதனை முடிந்து வீடு திரும்பிய வழியில் மர்ம நபர்களால் கிறிஸ்துவ பாதிரியார் சுட்டுக்கொல்லப்பட்டார். காயமடைந்த மற்றொரு பாதிரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read moreஜம்மு காஷ்மீர் புல்வாமாவின் நைரா மற்றும் புத்காவில் நடந்த இரட்டை என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுத்தள்ளினர்.
Read moreசீனா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள விண்வெளி குறித்த அறிக்கையில், அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு தகவல் தொடர்பு செயற்கைகோள்களை உருவாக்கவும், பாகிஸ்தானுக்கான விண்வெளி மையத்தை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்
Read moreஉலகம் முழுவதும் இணைய சேவைகளை வழங்குவதற்காக சீனா 13,000 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த மெகாகான்ஸ்டெலேஷன் பூமியை கீழ் சுற்றுபாதையில் சுற்றி வரும் என கூறப்பட்டுள்ளது.
Read moreஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா (AMNS India) நிறுவனம் மாநிலத்தில் 6 வெவ்வேறு திட்டங்களில் 1,66,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக குஜராத் அரசு வியாழக்கிழமை
Read moreமெமரி சிப் தயாரிப்பாளரான மைக்ரான் டெக்னாலஜி இந்த ஆண்டு இறுதிக்குள் ஷாங்காயில் DRAM சிப் வடிவமைப்பை நிறுத்த உள்ளதாக அந்த நிறுவனம் புதன்கிழமை கூறியுள்ளது. ஏற்கனவே சீனாவை
Read moreலாவண்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தஞ்சாவூருக்கு குழுவை அனுப்பியுள்ளது. இதனை NCPCR தலைவர் பிரியங்க கனோங்கோ தெரிவித்துள்ளார்.
Read moreபெங்களுரில் 15 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேச பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கர்நாடகா
Read more